முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் அருவருக்கத்தக்கவை எனவும் இலங்கையில் தொடக்க நிலையிலுள்ள இனவாதம் பிரிவினைகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் கீழ் குறிப்பிட்டுள்ளவாறு தெரிவித்துள்ளார்-
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பேச்சுக்களை ஏற்கமுடியாது, சஜீத் தெரிவிப்பு
Reviewed by Editor
on
May 08, 2020
Rating:
