வழமைக்கு திரும்புகிறது மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை


கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் சுகாதார ஆலோசனைகளுக்கு உட்பட்டு இவ்வாறு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(அத தெரண)

வழமைக்கு திரும்புகிறது மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை வழமைக்கு திரும்புகிறது மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை Reviewed by Editor on May 24, 2020 Rating: 5