உயர்நீதிமன்றில் விசாரணை ஆரம்பம்



ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று (18) உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.
உயர்நீதிமன்றில் விசாரணை ஆரம்பம் உயர்நீதிமன்றில் விசாரணை ஆரம்பம் Reviewed by Editor on May 18, 2020 Rating: 5