சைபர் தாக்குதலால் ஜந்து இணையத்தளங்கள் முடக்கம்



இலங்கையில் உள்ள ஜந்து முன்னணி நிறுவனங்களின் இணையத்தளங்கள் இன்று (18) திங்கட்கிழமை சைபர் தாக்குதல் மூலம் முடக்கப்பட்டுள்ளது.

"தமிழீழ சைபர் படையனி" என்ற பெயரை குறிப்பிட்ட இந்த சைபர் தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலில் ஹிரு செய்தி நிறுவனத்தின் இணையப்பக்கமும் முடக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் மீண்டும் இந்த இணைய சேவைகளை இயங்க வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதலால் ஜந்து இணையத்தளங்கள் முடக்கம் சைபர் தாக்குதலால் ஜந்து இணையத்தளங்கள் முடக்கம் Reviewed by Editor on May 18, 2020 Rating: 5