நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் இந்த வாரம் முதல் பெய்து வரும் மழை மற்றும் சுழல் காற்றினால் இலங்கையில் சில பகுதிகளில் பாரிய வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றது. அதனடிப்படையில் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்ட பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதோடு மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
கேகாலை நகரின் தற்போதைய நிலை...
 
        Reviewed by Editor
        on 
        
May 16, 2020
 
        Rating: 
 
        Reviewed by Editor
        on 
        
May 16, 2020
 
        Rating: 
 


