தலைமுடியை தியாகம் செய்த பெண்மணி இலங்கையில்


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது தலைமுடியின் பெரும் பகுதியை வெட்டி புற்றுநோயால் அவதியுறும் நோயாளிகளுக்கு போலி சிகை செய்யும் திட்டத்திற்கு வழங்கியுள்ளார் என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.


தலைமுடியை தியாகம் செய்த பெண்மணி இலங்கையில் தலைமுடியை தியாகம் செய்த பெண்மணி இலங்கையில் Reviewed by Editor on May 13, 2020 Rating: 5