சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்தியா கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக இன்று (15) அறிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே அவர் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார்.
“உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்று 19.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாகக் கருதிக் கொள்ளுங்கள்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தோனி..
Reviewed by Editor
on
August 15, 2020
Rating:
Reviewed by Editor
on
August 15, 2020
Rating:
