(றிஸ்வான் சாலிஹூ)
கோறளைப்பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக ஜனாப் ஏ.சீ. அஹ்மத் அப்கர் (SLAS) நியமிக்கப்பட்டு, இன்று (24) திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
காத்தான்குடி உதவி பிரதேச செயலாளராகவும் பின்னர் கோறளைப்பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றிய வேளையிலே, பதவியுயர்வு பெற்று கோறளைப்பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இவர், சிறந்த ஒழுக்கமும் நற்பண்பும் மற்றும் நல்ல விணைத்திறன்மிக்க நேர்மையான ஒரு அதிகாரியாவார்.
ஏ.சீ.அஹ்மத் அப்கர் பிரதேச செயலாளராக கடமையேற்பு
Reviewed by Editor
on
August 24, 2020
Rating:
Reviewed by Editor
on
August 24, 2020
Rating:
