
கொழும்பைச் சேர்ந்த 05 ஆண்களே இன்று (15) ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அதனடிப்படையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றும் 05 கொரோனா மரணங்கள்!!!
Reviewed by Editor
on
November 15, 2020
Rating:
Reviewed by Editor
on
November 15, 2020
Rating: