முஸ்லிம் தனவந்தர் 50இலட்சம் நிதியுதவி வழங்கினார்

PCR பரிசோதனைக்காக 50 லட்சம் ரூபாவினை கொழும்பு ஜெம் அண்ட் ஜுவலரி   நிறுவனம் வழங்கி உள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொழும்பு மாவட்ட ஜெம் அண்ட் ஜுவலரி அமைப்பின் தலைவர் முஹமட் றிபாஸ் 5 மில்லியன் ருபா காசோலையை வழங்கி வைத்தார்.

கொரோனா பதிசோதனைக்கான PCR இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காகவே இந்த நன்கொடை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


முஸ்லிம் தனவந்தர் 50இலட்சம் நிதியுதவி வழங்கினார்  முஸ்லிம் தனவந்தர் 50இலட்சம் நிதியுதவி வழங்கினார் Reviewed by Editor on December 25, 2020 Rating: 5