(றிஸ்வான் சாலிஹூ)
மருதமுனை பிரதேச வைத்தியசாலை மருதமுனை மக்களினதும் ஊழியர்களினதும் அர்ப்பணிப்புடன் கொரோணா வைத்தியசாலையாக இப்பிரதேச மக்களின் பாவனைக்கு இன்று (09) கையளிக்கப்படுகின்றது என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் மேலதிக பணிப்பாளர் டாக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் தெரிவித்துள்ளார்.
மருதமுனை பிரதேச வைத்தியசாலை - கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட பெண்களை அனுமதித்து சிகிச்சை வழங்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை வழங்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
December 09, 2020
Rating:
