‘சுபீட்சத்தின் நோக்கு’ எண்ணக்கருவின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தினை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் நாலக்க கொடஹேவாவின் தலைமையில் இன்று (19) சனிக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

சுற்றுலா வலயமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
Reviewed by Editor
on
December 19, 2020
Rating:
