கல்முனை பிராந்தியத்தில் இரண்டாவது கொரோனா மரணம்



கல்முனை பிராந்தியத்தின் இரண்டாவது கொவிட்-19 நோயாளி கொழும்பு IDH வைத்தியசாலையில் மரணித்துள்ளார் என்று கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த 63வயதுடைய ஒருவரே மரணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிராந்தியத்தில் இரண்டாவது கொரோனா மரணம் கல்முனை பிராந்தியத்தில் இரண்டாவது கொரோனா மரணம் Reviewed by Editor on December 19, 2020 Rating: 5