வெறிச்சோடி கிடக்கும் கல்முனை மாநகரம்...



(சர்ஜுன் லாபீர்)

நேற்று (28) திங்கட்கிழமை இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட கல்முனை செய்லான் வீதியில் இருந்து வாடி வீட்டு வீதி வரை வெறிச்சோடி காணப்படுவதனை காணக்கூடியதாக உள்ளது.



அங்து இராணுவத்தினர் மற்றும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







வெறிச்சோடி கிடக்கும் கல்முனை மாநகரம்... வெறிச்சோடி கிடக்கும் கல்முனை மாநகரம்... Reviewed by Editor on December 29, 2020 Rating: 5