14 வருடங்களின் பின் கால் பதிக்கும் தென்னாப்பிரிக்கா அணி

(றிஸ்வான் சாலிஹூ)

சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்காக தென்னாப்பிரிக்கா அணி 14 ஆண்டுகளின் பின்னர் சனிக்கிழமை (16) பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.

இச்சுற்றுத் தொடரில் இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்குகொள்கிறது என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

14 வருடங்களின் பின் கால் பதிக்கும் தென்னாப்பிரிக்கா அணி 14 வருடங்களின் பின் கால் பதிக்கும் தென்னாப்பிரிக்கா அணி Reviewed by Editor on January 17, 2021 Rating: 5