பதில் தவிசாளராக ரெபூ பாசம் நியமனம்!!!



ஏறாவூர் நகரசபைக்கு பதில் தவிசாளராக ரெபூ பாசம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏறாவூர் நகர சபை தவிசாளர் அப்துல் வாஸித் அவர்களின் விசாரணைகள் முடியும் வரை தற்காலிகமாக அவர் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தவிசாளருக்கான கடமைகளை நிறைவேற்றவும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும் உப தவிசாளர் ரெபுபாசம் அவர்களுக்கு ஆளுநர் உத்தரவிடும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



பதில் தவிசாளராக ரெபூ பாசம் நியமனம்!!! பதில் தவிசாளராக ரெபூ பாசம்  நியமனம்!!! Reviewed by Editor on January 13, 2021 Rating: 5