அதிநவீன டயர் தொழிற்சாலை திறந்து வைக்கப்படுகிறது!!!



(றிஸ்வான் சாலிஹூ)

தெற்காசியாவின் மிகப்பெரிய அதிநவீன டயர் தொழிற்சாலை இன்று (14) வியாழக்கிழமை இலங்கையின் ஹொரேன பிரதேசத்தில் திறக்கப்படுகிறது.


அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் கெளரவ மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர்களின் கரங்களினால் இத்தொழிற்சாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படுகிறது.





அதிநவீன டயர் தொழிற்சாலை திறந்து வைக்கப்படுகிறது!!! அதிநவீன டயர் தொழிற்சாலை திறந்து வைக்கப்படுகிறது!!! Reviewed by Editor on January 14, 2021 Rating: 5