தனிமைப்படுத்தலிருந்து விலகும் சில பகுதிகள்!!!



நாளை (27) அதிகாலை 5 மணி முதல், பண்டாரகம, அட்டுலுகமவில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், எஹலியகொடையில் மொரகல கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலிருந்து விலகும் சில பகுதிகள்!!! தனிமைப்படுத்தலிருந்து விலகும் சில பகுதிகள்!!! Reviewed by Editor on January 26, 2021 Rating: 5