
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளராக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் அஷ்ரப் தாஹிர் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் 04.01.2021ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளராக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ. எம் அஷ்ரப் தாஹிர் அவர்களை கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் எஸ்.சுபைதீன் அவர்கள் கடிதம் மூலம் தவிசாளர் அஷ்ரப் தாஹிர் அவர்களுக்கு அறிவித்திருக்கிறார்.
பிரதித் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்
Reviewed by Editor
on
January 08, 2021
Rating:
