
(றிஸ்வான் சாலிஹூ)
நிந்தவூர் பிரதேச புதிய சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் பறூசா நக்பர் இன்று (09) சனிக்கிழமை காலை தனது கடமையை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வந்த நிலையில், இவ்வாண்டிற்கான வருடாந்த இடமாற்றலுக்கமைவாகவே இங்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் பரூஸா நக்பர் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்
Reviewed by Editor
on
January 09, 2021
Rating:
