கொரோனா ஜனாஸாக்களை தொடர்ந்தும் எரிக்க அரசு விரும்புகிறது - ரிஷாட் பதியூதீன் (வீடியோ)

 

(றிஸ்வான் சாலிஹூ)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், தன்னைப்பற்றி பிழையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, மக்களை தவறாக வழிநடத்துவதற்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்ச மீது மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன் ஆணைக்குழுவில் இன்று (08) வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்தார்.

ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,







கொரோனா ஜனாஸாக்களை தொடர்ந்தும் எரிக்க அரசு விரும்புகிறது - ரிஷாட் பதியூதீன் (வீடியோ) கொரோனா ஜனாஸாக்களை தொடர்ந்தும் எரிக்க அரசு விரும்புகிறது - ரிஷாட் பதியூதீன் (வீடியோ) Reviewed by Editor on January 08, 2021 Rating: 5