விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னரான முதலாவது விமானம்....

விமான நிலையங்கள் திறக்கப்பட்ட பின்னர் முதல் விமானமாக ஓமன் நாட்டு விமானமான WY-371 இன்று (21) வியாழக்கிழமை காலை 7.40 மணிக்கு இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.


இவ் விமானத்தில் 50 இலங்கையர்கள் வருகைதந்ததுடன் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னரான முதலாவது விமானம்.... விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னரான முதலாவது விமானம்.... Reviewed by Editor on January 21, 2021 Rating: 5