நெளபர் மெளலவி தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்!!



(றிஸ்வான் சாலிஹூ)

இறக்காமம் பிரதேச சபையின் கௌரவ தவிசாளராக  அல்-ஹாஜ் நௌபர் மௌலவி இன்று (15) வெள்ளிக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


இந்பதவியேற்பு நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெளபர் மெளலவி தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்!! நெளபர் மெளலவி தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்!! Reviewed by Editor on January 15, 2021 Rating: 5