(றிஸ்வான் சாலிஹூ)
கொரோனா நோய் பரவல் காரணமாக நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று மத்தியஸ்த சபை அமர்வுகள் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று (10) ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று மத்தியஸ்த சபையின் தவிசாளர் எஸ்.எம்.தல்ஹா தலைமையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்றைய அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியஸ்த சபை நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!!
Reviewed by Editor
on
January 10, 2021
Rating:
