புதிய தவிசாளர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!!!


(றிஸ்வான் சாலிஹூ)

ஏறாவூர் நகரசபையின் கௌரவ புதிய தவிசாளராக எம்.எல்.ரெபுபாசம் அவர்கள் தவிசாளருக்குரிய கடமைகளை சபையின் செயலாளர் மற்றும் கௌரவ உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று (15) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக  பொறுப்பேற்றுக்கொண்டார்.


பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு புதிய தவிசாளர் கருத்து தெரிவிக்கையில்,



பதவிப்பிரமாண நிகழ்வில் கௌரவ உறுப்பினர்கள் மற்றும் சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.













புதிய தவிசாளர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!!!  புதிய தவிசாளர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!!! Reviewed by Editor on January 15, 2021 Rating: 5