மூன்று துருவங்கள் ஒரே மேடையில்....



'ஈழத்து நூன்' எம்.ஏ.எம். நிலாம் எழுதிய "தட்டுத் தாவாரம்" கவிதை நூல் வெளியீட்டு விழா மற்றும் பவள விழா இன்று (20) சனிக்கிழமை மினுவங்கொடை, கல்லொழுவையில் இடம்பெற்றது.




ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுசரணையில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதீயூதீன், ரஹுப் ஹக்கீம், அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் பங்குபற்றலோடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

மூன்று துருவங்கள் ஒரே மேடையில்.... மூன்று துருவங்கள் ஒரே மேடையில்.... Reviewed by Editor on March 21, 2021 Rating: 5