1600 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர்- இராணுவதளபதி


கடந்த மூன்று மாதகாலப்பகுதியில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 1600 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர் என இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்னமும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களை நாங்கள் பார்க்கின்றோம். அந்த நிலையில் 1500 பேர் இராணுவத்தில் இணைந்துள்ளமை பெரும் வெற்றி என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காலத்தில் படையினர் பொதுமக்களிற்கு ஆற்றிவரும் சேவையையும் அவர் பாராட்டியுள்ளார்.

1600 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர்- இராணுவதளபதி 1600 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர்- இராணுவதளபதி Reviewed by Editor on April 15, 2021 Rating: 5