ஏப்ரல் 30வரை அனைத்து பாடசாலைகளும் பூட்டு!!!


கொரோனா நிலைமை காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 30வரை அனைத்து பாடசாலைகளும் பூட்டு!!! ஏப்ரல் 30வரை அனைத்து பாடசாலைகளும் பூட்டு!!! Reviewed by Editor on April 27, 2021 Rating: 5