பொய்யான தகவல்களை பதிவிட்ட இளைஞர் கைது!!!


சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் கம்பளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொய்யான தகவல்களை பதிவிட்ட இளைஞர் கைது!!! பொய்யான தகவல்களை பதிவிட்ட இளைஞர் கைது!!! Reviewed by Editor on April 29, 2021 Rating: 5