இலங்கையில் எப்பாகத்திலும் தலைப்பிறை தென்படவில்லை!!!


(றிஸ்வான் சாலிஹூ)

ஹிஜ்ரி 1442ஆம் ஆண்டின் புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை இலங்கையில் எப்பாகத்திலும் இன்று (12) திங்கட்கிழமை மாலை தென்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், ஷஃபான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் புதன்கிழமை (14) ஆரம்பிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.



இலங்கையில் எப்பாகத்திலும் தலைப்பிறை தென்படவில்லை!!! இலங்கையில் எப்பாகத்திலும் தலைப்பிறை தென்படவில்லை!!! Reviewed by Editor on April 12, 2021 Rating: 5