
கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு படைக்கல சேவிதர் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
(News.1st)
றிஷாட் பாராளுமன்றில் பங்கேற்க நடவடிக்கை!!!
Reviewed by Editor
on
April 30, 2021
Rating:
Reviewed by Editor
on
April 30, 2021
Rating: