கொரோனா அசாதாரண நிலமையை கருத்திற் கொண்டு, இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளும் மே 21 நள்ளிரவு முதல் மே 31 நள்ளிரவு வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்படுகின்றார்கள் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
எனினும், இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் பயணம் செய்ய முடியும் என்று அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
மே 31 வரை பயணிகள் வர தடை!!!
Reviewed by Editor
on
May 19, 2021
Rating:
Reviewed by Editor
on
May 19, 2021
Rating:
