5000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானம்!!!!

 ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி பெறுநர்கள், தொழில் இழந்தோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இவ்வாறு நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



5000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானம்!!!! 5000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானம்!!!! Reviewed by Admin Ceylon East on May 28, 2021 Rating: 5