வெளிவிவகார அமைச்சர்கள் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை!!!

பலஸ்தீன விவகாரம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக துருக்கி, பலஸ்தீன், டியூனிசியா மற்றும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்கள் இன்று (20) நியூயோர்க் சென்றடைந்துள்ளனர். 

தற்போதையை பலஸ்தீன விவகாரம் தொடர்பில் துருக்கிய ஜனாதிபதி ரஜப் தய்யிப் அர்துகான் இருபதிற்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியமை குறிப்பிடத்தக்கது.


வெளிவிவகார அமைச்சர்கள் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை!!! வெளிவிவகார அமைச்சர்கள் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை!!! Reviewed by Editor on May 20, 2021 Rating: 5