(றிஸ்வான் சாலிஹு)
மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் வீரசிங்கம் சதுக்கம் கிராமசேவகர் பிரிவில் கொவிட்-19 தொற்றுநோயாளர்கள் 13 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இப்பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் தனிமைப்படுத்தலுக்கு இப்பகுதி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது!!!
Reviewed by Editor
on
May 02, 2021
Rating:
Reviewed by Editor
on
May 02, 2021
Rating:
