ஜனாதிபதிக்கு ஆயிஷா றிஷாட் அனுப்பியுள்ள கடிதம்!!!!




அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் தன்னிச்சையான கைது தொடர்பில், அவரது மனைவி திருமதி. ஆயிஷா றிஷாட் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களுக்கு இன்று (03) திங்கட்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆயிஷா றிஷாட் அனுப்பியுள்ள கடிதம்!!!! ஜனாதிபதிக்கு ஆயிஷா றிஷாட் அனுப்பியுள்ள கடிதம்!!!! Reviewed by Editor on May 03, 2021 Rating: 5