ஆஸாத் சாலி வைத்தியசாலையில் அனுமதி!!!

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆஸாத் சாலி வைத்தியசாலையில் அனுமதி!!! ஆஸாத் சாலி வைத்தியசாலையில் அனுமதி!!! Reviewed by Editor on May 19, 2021 Rating: 5