
(றிஸ்வான் சாலிஹு)
சாரதி அனுமதிபத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என்று போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், 2021.04.01 ஆந் திகதி தொடக்கம் 2021.09.30ஆந் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களதும் செல்லுபடியான காலப்பகுதியானது, உரிய காலாவதியாகும் திகதியிலிருந்து 06 மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!!
Reviewed by Editor
on
May 01, 2021
Rating:
Reviewed by Editor
on
May 01, 2021
Rating: