பதுளை - கொழும்பு பிரதான வீதியில் மண்மேடொன்று வீதிக்கு குறுக்கே சரிந்து வீழ்ந்ததில் பாதையில் இடையூறு ஏற்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பலாங்கொடை - இம்புல்பே சீலகம பிரதேசத்தில் இந்த மண்சரிவு எற்பட்டுள்ளதால், இந்த வீதியை பயன்படுத்துபவர்கள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
(ஹிரு செய்தி)
மாற்று வீதியை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல்!!!
Reviewed by Editor
on
May 08, 2021
Rating:
Reviewed by Editor
on
May 08, 2021
Rating:
