ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஒரு பகுதியை கொரோனா சிகிச்சை பிரிவாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (31) திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்ஸஆகியோர் இணைந்து இந்த பிரிவை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு! ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு! Reviewed by Editor on June 01, 2021 Rating: 5