தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது!!!

வளைகுடா நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை நிபந்தனைகளின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜூலை முதலாம் திகதியிலிருந்து 13ஆம் திகதி நள்ளிரவு வரை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிருந்து வரும் பயணிகளுக்கே இந்த தடை ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது!!! தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது!!! Reviewed by Editor on June 30, 2021 Rating: 5