தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பயணத்தடையை 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகிவரும் தகவலானது உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயணத்தடை நீடிக்கப்படாது..!
Reviewed by Editor
on
June 10, 2021
Rating:
Reviewed by Editor
on
June 10, 2021
Rating:
