நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் திறக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரமே திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.