அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தொடர்ச்சியாக கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.
இவர்களுடைய இந்த முயற்சியை ஊக்கப்படுத்தும் வகையில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்களின் முயற்சியால் அவர்களுக்கான சீருடை ஒன்றை அறிமுகப்படுத்தி அவர்களை கௌரவப் படுத்தினோம் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் தெரிவித்துள்ளார்.
சுகாதார வைத்திய அதிகாரியின் நடவடிக்கையை பாராட்டுகிறேன் - டாக்டர் ஜீ.சுகுணன்
Reviewed by Editor
on
July 06, 2021
Rating:
