ரிஷாட்டின் குடும்பத்தாருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் இன்று (24) அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர்கள் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



ரிஷாட்டின் குடும்பத்தாருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..! ரிஷாட்டின் குடும்பத்தாருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..! Reviewed by Editor on July 24, 2021 Rating: 5