றிஷாட் பதியுதீன் குடும்பத்தார் மற்றும் இடைதரகருக்கு விளக்கமறியல்..!

டயகம 16 வயது சிறுமி தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரன் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுகடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.



றிஷாட் பதியுதீன் குடும்பத்தார் மற்றும் இடைதரகருக்கு விளக்கமறியல்..! றிஷாட் பதியுதீன் குடும்பத்தார் மற்றும் இடைதரகருக்கு விளக்கமறியல்..! Reviewed by Editor on July 26, 2021 Rating: 5