(அலுவலக செய்தியாளர் றினா)
கொவிட்-19 அசாதாரண நிலமையினால் நாட்டில் இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இன்று (01) சுமார் 50 நாட்களுக்கு பின்னர் ஆரம்பமானது.
சுகாதார துறையினரின் வழிகாட்டலில் கடும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே குறித்த சேவையை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களுக்கு பிறகு மாகாண போக்குவரத்து ஆரம்பம்!
Reviewed by Editor
on
August 01, 2021
Rating: