ஜனாதிபதி மாளிகையை கட்டுபாட்டில் கொண்டு வந்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தமது கட்டுப்பாட்டிற்குள் நேற்று (15) கொண்டு வந்த தலிபான்கள் ஜனாதிபதி மாளிகையையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி, நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







ஜனாதிபதி மாளிகையை கட்டுபாட்டில் கொண்டு வந்த தலிபான்கள் ஜனாதிபதி மாளிகையை கட்டுபாட்டில் கொண்டு வந்த தலிபான்கள் Reviewed by Editor on August 16, 2021 Rating: 5