ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக கட்சியின் தேசியத் தலைவர் கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களினால் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி ஹபீப் றிபான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தேசிய அமைப்பாளராக எம்.எஸ்.தௌபீக் தலைவரினால் நியமனம்!!
Reviewed by Editor
on
August 01, 2021
Rating: