அக்கரைப்பற்று காதிரியா ஜூம்ஆ பள்ளி வாசல் பகுதியைச் சேர்ந்தவரும், பாணந்துறை சரிக்கமுல்லையில் திருமணம் செய்தவரும், கொழும்பு மருதானை மஹஜன ஹோட்டல் செய்தவர் உரிமையாளருமான சகோ.இப்றாஹீம் அவர்கள் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.
இவர் தையூப், தாஹீர் மற்றும் முபீஸ் அவர்களின் அன்பு சகோதரரும் ஆவார்.
இறைவா இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த இப்றாஹீம் கொழும்பில் காலமானார்!!!
Reviewed by Editor
on
August 01, 2021
Rating: